கும்தாவா மாறிய அஞ்சலி! பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது! – Anjali

31

Anjali: ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தவர் நடிகை அஞ்சலி. கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2007ல் கற்றது தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

2010ல் அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ் திரைப்பட உலகில் அறியப்பட்டார். 2016ல் தமிழ் திரைப்படமான இறைவியில் நடித்ததற்காக பெரும் கைதட்டல்களைப் பெற்றார்.

இப்போது தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார் அஞ்சலி. நாடோடிகள் 2 படத்துக்கு பின் கடந்த 4 வருடங்களாக அஞ்சலியை திரையில் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட் எடுத்து நான் இருக்கிறேன் என்பதை காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்த போட்டோக்கள் இதோ.