டெம்போவில் காசு வருவதாகப் பேசி இருக்கிறீர்கள்!)

26

வணக்கம் பிரதமர் மோடி அவர்களே.. பதட்டத்தில் இருக்கிறீர்களா? வழக்கமாகப் பூட்டிய அறையில்தான் அதானி, அம்பானி பெயரையெல்லாம் சொல்வீர்கள். இப்போது பொது வெளியில் பேசத் தொடங்கியுள்ளீர்கள்.

டெம்போவில் காசு வருவதாகப் பேசி இருக்கிறீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுகிறீர்களா? முடிந்தால் ED, CBI-ஐ ஏவி விசாரணை செய்யச் சொல்லுங்கள்..

இவர்களுக்கு மோடி எவ்வளவு காசு, பணம் சேர்த்துக் கொடுத்துள்ளாரோ அதே அளவு ‘மகாலட்சுமி திட்டம், முதல் வேலை உத்தரவாத திட்டம்’ மூலமாக மக்களைச் செல்வந்தர்களாக மாற்றுவோம். அவர்கள் வெறும் 25 கோடீஸ்வரர்களை மட்டும்தான் உருவாக்கினார்கள். நாங்கள் கோடான கோடி லட்சாதிபதிகளை உருவாக்கப் போகிறோம் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.