இழுத்து மூடினாலும் எடுப்பா தெரியுது அழகு! – Reshma Pasupuleti

25

ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சீரியல்களில் கலக்கி வருபவர் ரேஷ்மா. பெரும்பாலும் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பவர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களில் பிரபலமானவர் தான் ரேஷ்மா.

ஆந்திர சின்னத்திரையில் தனது கேரியரை துவங்கியவர் ரேஷ்மா. டிவி, செய்தி வாசிப்பாளர், சீரியலில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது அதன்பின் விமான பணிப்பெண் என பல வேலைகளையும் செய்திருக்கிறார்.

மகனுடன் சென்னை வந்து செட்டில் ஆனார். கடந்த 10 வருடங்களுக்கும் மேல் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர். இப்போது புடவை அணிந்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.